27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலை ஆதரித்து மாத்தளையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல மற்றும் ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை (11) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

 இப் பிரசார கூட்டங்களில் மாத்தளை மாவட்ட நகர்ப்புற மற்றும் தோட்டங்களை சேர்ந்த பெருந்திரலான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், இ.தொ.கா உபத்தலைவருமான முத்துசாமி சிவஞானம், மாத்தளை மாநகர சபை முன்னாள் நகராதிபதி சந்தனம் பிரகாஷ், முன்னாள் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்டத் தலைவிமார்கள், தோட்டத் தலைவர், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

Related posts

யாழில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

sumi

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

User1

பெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை

sumi

Leave a Comment