27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சிறு குற்றங்களில் ஈடுபட்ட 350 கைதிகளுக்கு சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த விசேட மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் விசேட அரச மன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரும் – அனுர.!

sumi

அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டது – சின்னமும் அறிவிப்பு!

User1

புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

User1

Leave a Comment