27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அனுரவின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

மொனராகலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருகோணமலை வளங்களை சூரையாடாத ஒருவருக்கு வாக்களிப்போம்

User1

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம் !

User1

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!

User1

Leave a Comment