28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு தேத்தாத்தீவில் கோரவிபத்து

மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு பஸ்ஸிம் அதே திசை நோக்கி கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் தேற்றாத்தீவு பகுதியில் வைத்து இன்று அதிகாலை முன் பின் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.

Related posts

158 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ் !

User1

தெங்கு செய்கைக்கு பாதிப்பு!

User1

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

User1

Leave a Comment