இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி , நால்வர் வைத்தியசாலையில் அனுமதி !
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த...