27.9 C
Jaffna
September 20, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

User1
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை முழுவதும் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பரீட்சைகள் ஆணையாளர்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

வீதி விபத்தில் யுவதி பலி

User1
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறம் வேகமாக வந்த கார் மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
உலக செய்திகள்

16 வயது சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்த ரோபோ

User1
சவுதியில் 16 வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது மருத்துவர்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல. மருத்துவ மேற்பார்வையின் கீழ் இயங்கும் ரோபோ இயந்திரம் மூலம் அறுவை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம்

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார்  தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில்,...
Uncategorized

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில் தேர்தல் பரப்புரை கூட்டம்

User1
தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் (14) இடம்பெற்றது. அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா தலைமையில் இடம் பெற்ற குறித்த...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம் 

User1
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் (14.09) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா,...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கந்தளாய் சோழீசுவரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பா.உ.ச.குகதாசன்

User1
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பிரசித்தி பெற்ற சோழீசுவரம் சிவன் ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கலந்து கொண்டார் . திருகோணமலை மாவட்டத்தில் சதுர்வேதி மங்களபுரம் என புராதன பெயரைக் கொண்ட கந்தளாய்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

User1
சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!* தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் !

User1
தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம்! பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம், நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கெபே அமைப்பின் வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி

User1
இளைஞர் கழக புதிய வாக்காளர்களுக்கான அறிவூட்டும் நிகழ்வு கிண்ணியா விசன் மண்டபத்தில் (14) மாலை நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் புது வாக்காளர்கள் கலந்து வாக்களிப்பு முறை சம்பந்தமான அறிவுரைகளைப்...