28.1 C
Jaffna
September 20, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

2025 க்கான புதிய பாடசாலை தவணை குறித்து வெளியான அறிவிப்பு

User1
2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்தார்....
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையில் இடம்பெற்ற இந்தியாவின் நொய்டா மைதானம்

User1
நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒரு பந்து வீச வீசப்படாத நிலையில் மோசமான சாதனை ஒன்றை படைத்தது.  குறித்த டெஸ்ட் போட்டியானது உத்தரபிரதேச...
Uncategorized

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

User1
சமீபத்தில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய மிகப்பெரிய சோதனையின்போது 05 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப் படைத் தளபதி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு

User1
மீரிகம, பொகலகம பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும் திவுலபிட்டிய கித்துல்வல பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகமும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கித்துல்வல கிந்தம்மாமன சந்தியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றின் பெயர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

2 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது

User1
இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

User1
பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர்.. உயர்தர மாணவிகளிடம் மிகக் கேவலமான முறையில் பேசுவதாகவும், மாணவிகளின் உடலமைப்பை மேற்காட்டி, நீ கஞ்சாகானிடம் போனியா அல்லது குடு காரனிடம் போனியா? என மாணவிகளை அசிங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து செங்கொடிசங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் கருத்து

User1
கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்ற படாது சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்கப்படும் சம்பளத்தையும் வழங்க முடியாது என அறிவித்து, வழக்கு தொடர்வதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை அடிமைகள் போல் வேலை வாங்குகின்றனர். இதை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அனுரவின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

User1
மொனராகலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில்...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு தேத்தாத்தீவில் கோரவிபத்து

User1
மட்டு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு பஸ்ஸிம் அதே திசை நோக்கி கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியும் தேற்றாத்தீவு பகுதியில் வைத்து இன்று அதிகாலை முன் பின்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வாக்களிக்கும் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகம்

User1
பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக இருந்து வருகின்றனர். தனது ஒரு வாக்கு...