29.6 C
Jaffna
September 23, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

User1
இரத்தினபுரி நகரில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு பதுளை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சர்வததேச உதைபந்தாட்ட போட்டிக்கு கிண்ணியா மாணவர்கள் தெரிவு

User1
திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வததேச உதைபந்தாட்ட போட்டிக்கு (2024/08/17) இந்திய பயணமாகும் கிண்ணியா தேசிய பாடசாலையின் மாணவர்கள்....
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தலைமை தெரிவு செய்கின்ற வேட்பாளருக்கு வாக்களிப்போம்

User1
நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் தலைமை தெரிவு செய்யும் வேட்பாளருக்கு நாம்  வாக்களிக்க தயாராக உள்ளதாக சம்மாந்துறை நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பினர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் ; இந்நாட்டின் ஜனாதிபதி

User1
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் குகதாசன் எம்.பி

User1
திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டுனம் கண்ணகி அம்மன் பாடசாலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை மக்கள் (17)அமோக வரவேற்பளித்தனர். குறித்த பகுதியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது.

User1
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா

User1
தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சப்பைரத திருவிழா நேற்று று விமர்சையாக இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடை சூழ காவடிகள், பாச்செம்பு கரகங்களின் பக்தர்களின் கோஷம் முழங்க செல்வ சன்நிதியான் வீதி உலா வந்தார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு

User1
2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் குரலாகவும், குறியீடாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரனின் தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்குமான தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதுமாக நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.  18.08.2024...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்

User1
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி இன்று  சனிக்கிழமை 17.08.2024  இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 உடுத்துறை பாரதி...
பிரான்ஸ்

பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி மேக்ரான்: அரசியலில் அடுத்த கட்டம்

User1
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அடுத்த வெள்ளிக்கிழமை, பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நல்லபடியாக நடத்தி முடித்தாயிற்று. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன், மேக்ரான் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பிரான்சுக்கு...