28 C
Jaffna
September 23, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த மோசமான செயல்

User1
பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரான குறித்த பெண் பொத்துஹெர பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  பதுளை...
இலங்கை செய்திகள்

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

User1
சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
Uncategorized

கொழும்பில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்

User1
கொழும்பு, பேலியகொட பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு மேலங்கி வழங்கும் நிகழ்வு

User1
திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, புதிய நிர்வாகிகள் தெரிவும், டீ சர்ட், ஊடக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கிண்ணியா  பீச் ரெஸ்ட் ஹவுஸில் (17) காலை 9:00...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மூன்று யுவதிகள் கைது

User1
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

User1
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம் (19.08.2024) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

User1
கிளிநொச்சியில் 61 அடி இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று19.08.2024 நடைபெற்ற கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 61 அடி உயரமான பஞ்சதள இராஜகோபுரத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

User1
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவம், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
Uncategorized

130 அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை

User1
கொழும்பில் இயங்கி வரும் அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் சார்பாக இந்த சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வானது நேற்றைய தினம் கொழும்பு கிங்ஸ் ஹாலில் நடைபெற்றது. இதில் இலங்கையின் பல மாவட்டங்களைச்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு! மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

User1
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எந்த...