27.9 C
Jaffna
September 20, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிவிட்டு கம்பி நீட்டிய தரகர்!

User1
காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், ...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 320 வது ஞானச்சுடர் சஞ்சிகை வெளியீடும் பல்வேறு உதவிகளும்…!

User1
யாழ்ப்பாணம்  வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 320 வெளியீடும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் திரு.சிவநாதன் தலமையில் சந்நிதியான் ஆச்சிரம...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் பொலிஸார் விசாரணை

User1
மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,  12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை உள் துறைமுக வீதியில் Ocean Breeze நடைபாதை திறந்து வைப்பு !

User1
கௌரவ செந்தில் தொண்டமானால் உருவாக்கப்பட்ட இந்த முதன்மையான பொது பொழுதுபோக்குப் பகுதி அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான தப்பித்தல்.திருகோணமலை உள் துறைமுக வீதியில் Ocean Breeze நடைபாதையை திறந்து வைத்தார். திருகோணமலையின் மிக...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

User1
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

புற்று நோய் தடுப்பு மருந்துக்களுடன் இலங்கை வந்த இந்திய பிரஜை கைது!

User1
சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு !

User1
வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி பொலிஸ் அரண்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது !

User1
கட்டுநாயக்க விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கிராண்ட்பாஸ்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு குழுக்களிடையே மோதல்; ஜயவர்த்தனபுர பல்கலை தற்காலிகமாக மூடத் தீர்மானம் !

User1
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலையினுள் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடத் தீர்மானித்துள்ளதாக அதன் நிர்வாகம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பொலன்னறுவை கல் விகாரையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு !

User1
வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை கல் விகாரையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, பொலன்னறுவை கல் விகாரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு உள்ள...