27.8 C
Jaffna
September 21, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

4,36,000 தேர்தல் போஸ்டர்கள் நீக்கம்!

User1
ஜனாதிபதித் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட 04 இலட்சத்து 36 ஆயிரத்து 270 வரையான சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 904 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆயிரத்து 220 கட்அவுட்களும் நீக்கப்பட்டு ஆயிரத்து...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது அரசியல் மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – கலகமடக்கும் பொலிசார் களத்தில்

User1
சாய்ந்தமருதில் ‘இயலும் சிறீலங்கா’ ஜனாதிபதி வேட்பாளர் றணிலை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது.  இதனால் குறித்த வளாகத்தில் சில நிமிடங்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் 2024 – வன்முறை அபாயம்!

User1
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வலிந்து வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் !

User1
தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இது தொடர்பில் “சுரகிமு தருவன்” தேசிய இயக்கம் (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வுப்  பயிற்சி நெறி

User1
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சி நெறியானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (11.09.2024) நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவளராக வடமராட்சி கிழக்கு பிரதேச  செயலாளர் திரு.கு.பிரபாகரமூர்த்தி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறப்பு விழா!

User1
இன்றையதினம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூடாடப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

User1
சிறு குற்றங்களில் ஈடுபட்ட 350 கைதிகளுக்கு சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த விசேட மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் விசேட அரச...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலை ஆதரித்து மாத்தளையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

User1
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல மற்றும் ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை (11) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.  இப் பிரசார...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் !

User1
புதன்கிழமை (11) பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாழிலிருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து புதன்கிழமை (11) பிற்பகல்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

மகனை கு த் தி க் கொ லை செய்து விட்டு தந்தை தப்பியோட்டம் !

User1
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை...