28.2 C
Jaffna
September 23, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

மனைவியை மீட்டுத்தருமாறு கோரி மரத்தில் ஏறி கணவன் போராட்டம் !

User1
தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் (03) காலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தொழிற்பாடங்கள்‌ மேலோங்க வேண்டும்‌.

User1
“இயக்கவியல்‌ உலகில்‌ மானிடத்தின்‌ இயங்கு தன்மைக்கு மூல அத்தியாயமாக இருப்பது தொழிற்பாடங்களின்‌ பிரவேசம்‌ ஆகும்‌” எனும்‌ கூற்றை முன்னிலைப்படுத்தி இன்றைய நவீன உலகில்‌ கல்வி என்பது ஓர்‌ அடிப்படை விடயமாக இருந்தாலும்‌ கல்வியின்‌ மிக...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

User1
குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை. மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பரித்து...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

User1
தொழிற்ச்சங்க தலைவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் 12மணி முதல் 12-30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

சுங்க வெளியேறும் வாசலில் வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி மரணம் !

User1
சுங்க வெளியேறும் வாசலில் நேற்று முன்தினத்திலிருந்து வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி நேற்று துறைமுக வளாகத்தில் தனது வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்த நபர் 60...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறை திருக்கோவிலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு !

User1
அம்பாறை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இராணும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை பிராந்திய திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

உதவி ஆசிரியர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்கள் செய்ய முடியாது !

User1
ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

158 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ் !

User1
இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது. ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஊழலில் கைது

User1
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று03 09 2024 லஞ்ச ஊலழ் ஆனைக் குழுவினர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது....