மனைவியை மீட்டுத்தருமாறு கோரி மரத்தில் ஏறி கணவன் போராட்டம் !
தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் (03) காலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்...