உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது இந்தாண்டு ஜூன் 1 ஆம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல்...
கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக...
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம்...
யாகி’ சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘யாகி’ சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில் கரையைக் கடக்கும் முன், சூறாவளியால் 287...
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பயண ஆலோசனை...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இன்று (14) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச...
சவுதியில் 16 வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது மருத்துவர்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல. மருத்துவ மேற்பார்வையின் கீழ் இயங்கும் ரோபோ இயந்திரம் மூலம் அறுவை...
பழுதாகி பயன்படுத்தாமல் போன சவூதியா ஏர்லைன்ஸ் போயிங் 777 ER ரக விமானங்களைத்தான் லாரி மூலம் ஜித்தாவில் இருந்து ரியாத்துக்கு எடுத்து வரப்படுகிறது. ஆங்காங்கே சில பல மாற்றங்களை செய்து உணவகமாக.. காபி ஷாப்களாக.....
ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிய ஒலிம்பிக் பேரவையின் 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு...
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி...