28.1 C
Jaffna
September 20, 2024

Category : திருகோணமலை செய்திகள்

இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருமலை கடற் கரையில் சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

User1
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று(11) அதிகாலை முதல் லட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன சனி ஞாயிற்று நாட்களில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

குடியிருப்பு காணிகளை  அபகரிக்க வேண்டாம் என கோரி கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

User1
(படங்கள் இணைப்பு) திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு

User1
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மூவின மக்களின் உள்ளங்களை வென்றவர் சஜித் பிரேமதாச – எம். எஸ் தௌபீக் எம்.பி

User1
எமது நாட்டின் எதிர்கால இருப்பை தீர்மானிக்கக்கூடிய ஓர் முக்கிய காலத்தில் இருக்கிறோம். இச் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் எமது கட்சி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மூவின மக்களின்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு – இம்ரான் எம்.பி கோரிக்கை

User1
ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபில்யூ.ஜி.திசாநாயக்கவைக் கேட்டுள்ளார்.  மூதூர் வலயக் கல்விப்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வு

User1
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வொன்று இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருமலையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் தலைமையில் விசேட கலந்துரையாடல்

User1
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் அவர்களினால் திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர். கால்நடை பண்ணையாளர்கள், மேய்ச்சல்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்யாழ் செய்திகள்

எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம் 

User1
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக சந்தித்தனர்.

User1
கடந்த 4ம் திகதி திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தம்பலகாமம் பிரதேச செயலக 2ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

User1
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (06)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் பிரதேச செயலக பகுதியில் உள்ள...