27.9 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் பசுமாட்டை திருடிய இருவர் கைது!

User1
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    சுமார் 05 இலட்ச ரூபா பெறுமதியான பசு மாடு ஒன்று திருடப்பட்டுள்ளதாக  பாதிக்கப்பட்டவரால், ...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்புணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா  நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொலிசாருக்கு எதிராக தேர்தல் திணைக்களம் மனித உரிமை ஆணைக்குழுவில் நா.உ.எஸ்.கஜேந்திரன் முறைப்பாடு 

User1
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக துண்டுபிரசுரம் விநியோகதித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரை பிரச்சார செய்யவிடாது தடைவிதித்த பொலிசாருக்கு எதிராக அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திலும் மனித...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பன்றி தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு !

User1
யாழ்ப்பாணத்தில் பன்றியின் தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 80 வயது வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் பன்றிகளை வளர்த்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்

User1
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் மாம்பழம் ஒன்று ஏழு இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போயுள்ளது. வடமராட்சி – நாகர்கோவில் வடக்கு, முருகையா ஆலயத்தில் நேற்றைய தினம் (24)...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வறிய குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து வீடு வழங்கி வைப்பு

User1
55 படைப்பிரிவின் இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் வறிய குடும்பத்தைச் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு ஒன்றிணைய இன்று...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் ஆலயமொன்றில் பிரசாதம் தயாரித்துக் கொண்டு இருந்த நபர் மர்மமான முறையில் மரணம்

User1
யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் (23) குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் – சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசை விருந்தும், உதவித் திட்டங்களும்

User1
சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில் தெய்வீக இன்னிசை விருந்தாக, செல்வி சைந்தவி கேதீஸ்வரன் (இசைகலைமணி, அண்ணா பல்கலைக்கழகம்) அவர்களின் தெய்வீகப் பாடல்களுடன்,வயலீன் – எஸ்.கோபிதாஸ் ( விரிவுரையாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

முன்னாள் போராளிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் முன்னாள் போராளிகள் அமைப்பான புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார் !

User1
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில்...