27.8 C
Jaffna
September 21, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை நிகழ்வு

User1
ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த  10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில், ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக, “விளைந்த அன்பில்  உமிழ்வார் “   ...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் கொக்குவில் பகுதியில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

User1
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிசாரினால் கைது

User1
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்!

User1
(படங்கள் இணைப்பு) ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தவகையில் எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும் இணைந்து சிறந்த முறையில் சர்வதேச யானைகள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றவருக்கு மிரட்டல் – பொலிஸில் முறைப்பாடு!

User1
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பிலான...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சூரன்.ஏ.ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்க‌தி” நூல் வெளியீடு..! 

User1
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில்  சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில்  மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.  இதில் வரவேற்பு உரையினை  பிரான்ஸ் TNTR  சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி, நிகழ்த்தினார்.  அறிமுக உரையினை  “ஒருவன்” செய்தித்தள முகாமையாளர் அ.நிக்ஸன் நிகழ்த்தினார். வெளியீட்டு உரையினை ஜீவநதி, கடல் ஆகிய சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் நிகழ்த்தியதை தொடர்ந்து  யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் நிகழ்த்தவுள்ளார். முதல் பிரதியினை புத்தக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அரியநேந்திரனிடம் விளக்கம் கோரியுள்ள தமிழரசுக்கட்சி

User1
இலங்கை தமிழரசு கட்சியினுடைய (ITAK) மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் (Arianendran) கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

User1
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடல் கொள்ளையர்கள் பற்றி தெளிவுபடுத்தினார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் பொலிசாரால் சுருக்குவலை பறிமுதல்-வலையை திரும்ப பெற கடும் முயற்சி

User1
மருதங்கேணி பொலிசாரால்  கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று இன்று அதிகாலை  கைப்பற்றப்பட்டுள்ளது  சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் அனுமதியற்ற குறித்த வலையே இன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பாரதி விளையாட்டுக்கழகம் நடாத்திய மரதன் ஓட்ட நிகழ்வு

User1
உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின்  80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும்  முகமாக நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டியானது   11/08/2024 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக தலைவர்...