29.2 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியர் கந்தப்பு கிரிதரன் மீது கத்திக்குத்து

User1
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர்    பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

User1
நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா  550,000  நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு  பொறுத்தப்பட்டு இன்று காலை 10.15 மணியளவில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வுப்  பயிற்சி நெறி

User1
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சி நெறியானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (11.09.2024) நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவளராக வடமராட்சி கிழக்கு பிரதேச  செயலாளர் திரு.கு.பிரபாகரமூர்த்தி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறப்பு விழா!

User1
இன்றையதினம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூடாடப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லூரில் தவறவிடப்பட்ட பொருள்களைப் பெறலாம்.

User1
நடைபெற்று முடிந்த நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாக்காலத் தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு இதுவரை உரிமைகோரி பெற்றுக்கொள்ளப்படாத பொருள்கள் மாநகரசபையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. (சிறு கைச்சங்கிலி 1, மோதி ரம்(பெண்) 1, பணப்பைகள் 9,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஓமந்தையில் கோர விபத்து : புகையிரதம் மோதி பெண் பலி

User1
வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் கோர விபத்து : டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி !

User1
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே உயிரிந்துள்ளார். கொக்குவில், ஆடியபாதம் வீதியில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் கோர விபத்து : ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

User1
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிள் சாரதியின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்பு!

User1
யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து நேற்று முன்தினம்(08.09.2024) மீட்கப்பட்டுள்ளது. பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு 

User1
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று (09/09/2024) சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின்  யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  ஜனாதிபதி தேர்தல்...