28.1 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தேர்தல் பிரச்சாரம் நேற்றுமூன்றாவது நாளாக கிளிநொச்சி

User1
தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது – பதில் அரசாங்க அதிபர் பிரதீபன் மகிழ்ச்சி!

User1
யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாண...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவிப்பு

User1
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேராவில் துயிலும் இல்லத்தில் பொதுவேட்பாளர் அஞ்சலி!

User1
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் நமக்காக நாம் பிரசார பயணத்தின் போது (29) தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பொதுவேட்பாளர் உள்ளிட்ட பரப்புரை குழுவினர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவு ; நான் ரணிலின் ஆள் அல்ல – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

User1
ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   நேற்று...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழின் 03 தீவுகளுக்கான கலப்பு மின் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிதியை வழங்கியது இந்தியா

User1
யாழ்ப்பாணத்திலுள்ள 03 மூன்று தீவுகளில் கலப்பு  மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியை நேற்று புதன்கிழமை (28) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சுலக்ஷனா ஜயவர்தன மற்றும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தொடர் காய்ச்சலால் குடும்பப் பெண் உயிரிழப்பு !

User1
யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பூநகரி மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!!

User1
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்றைய தினம் (27)நடைபெற்ற இச்சந்திப்பில், பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், மேனாள் உபதவிசாளர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தனில் திறந்து வைப்பு

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்று28.08.2024 திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் கிளிநொச்சி தொகுதி பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் நடைபெற்றை நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண பிரதான அமைப்பாளர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி இன்று நல்லூரில் ஆரம்பம்

User1
யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும்...