27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழின் 03 தீவுகளுக்கான கலப்பு மின் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிதியை வழங்கியது இந்தியா

யாழ்ப்பாணத்திலுள்ள 03 மூன்று தீவுகளில் கலப்பு  மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கியுள்ளது.

இந்த நிதியை நேற்று புதன்கிழமை (28) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சுலக்ஷனா ஜயவர்தன மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் (SLSEA) தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோரிடம் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜவா வழங்கி வைத்தார்.

Related posts

அரிய வகை ஆமையுடன் மூவர் கைது

sumi

திருகோணமலையில் மாற்றத்தை நோக்கி நகர்வோம் கருத்தரங்கு

User1

யாழ் இசைநிகழ்ச்சி குறித்து-புலம்பெயர் தமிழர் கனடா இந்திரகுமார் விளக்கம்..!

sumi

Leave a Comment