28.1 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

5ம் மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு..! 

User1
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும்,  புது டில்லி பல்கலைக்கழக முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று(21)  பிற்பகல் 3:00...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் தடைசெய்யப்பட்ட வலை பறிமுதல்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இராணுவத்துடன் இணைந்து பொலிசார் இன்று காலை 20.08.2024 திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். போதை பொருள் மற்றும் சட்டவிரோத உபகரணங்களை மறைத்துவைத்திருப்பதாக மருதங்கேணி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மாகாண முறைமைக்கு, அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள்

User1
இந்திய இலங்டகை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கொக்குதொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டம்

User1
கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு  கொக்குதொடுவாய் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொன்னாலை வரதராஜப் பெருமாளின் புன்னைமர சேவை திருவிழா!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தின்  பத்தாம் நாளான இன்று புன்னைமர சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. வரலாற்றுப் பழமையும் திருவருட் சிறப்பும் வாய்ந்த பொன்னாலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மூன்று யுவதிகள் கைது

User1
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

User1
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம் (19.08.2024) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

User1
கிளிநொச்சியில் 61 அடி இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று19.08.2024 நடைபெற்ற கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 61 அடி உயரமான பஞ்சதள இராஜகோபுரத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

User1
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவம், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வட மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்

User1
வடக்கு மாகாணத்தை சேர்ந்த கிராமிய கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று ( 18.08.2024)...