27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இராணுவ லொறி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடனொன்று மோதி விபத்து – ஒருவர் பலி !

User1

கஞ்சாச் செய்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை

sumi

கடல்வழியாக 5 ஈழ அகதிகள் தமிழகத்தில் இன்று தஞ்சம்

sumi