27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு!

கிளிநொச்சியில் இன்று காலை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் உட்பட அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

10.08.2024 காலை 10.15 மணியிலிருந்து மதியம்வரை இச்சந்திப்பு இடம் பெற்றது.

சந்திப்பின் முடிவில் மக்கள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. பொதுமக்கள் கேள்விகளை கேட்டார்கள். கேள்விகளுக்கு தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளால் விளக்கம் தரப்பட்டது.

Related posts

யாழை உலுக்கிய கோர விபத்து-வெளியான விபத்திற்கான காரணம்..!{படங்கள்}

sumi

மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் குகதாசன் எம்.பி

User1

ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு அதிர்ச்சி

User1

Leave a Comment