29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorized

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதோடு பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று (20) காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நில அதிர்வு ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில்  ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்

இதனால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளதுடன் நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்துள்ள நிலையில், அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Related posts

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்- வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு !

User1

மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம்

User1

The NFL’s biggest surprises through four weeks

Thinakaran

Leave a Comment