27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இரண்டாவது வருடம் இரத்த தானம் நிகழ்வு

இலங்கையின் 158 பொலிஸ் தினத்தையொட்டி எதிர் வரும் செப்டம்பர் மாதம் 3 ம் திகதி ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பிரதீப் வீரகோண் அவர்களின் பணிபுரையில் ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி சஞ்சித் ஜயசேகர அவர்களினால் இரத்த தானம் நிகழ்வு ஒற்றை நடத்தப்பட உள்ளது.

செப்டம்பர் மாதம் 3 ம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த இரத்த தானம் நிகழ்வு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நடைபெறும்.

இரத்த தானம் நிகழ்வுக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

சேகரிக்கும் இரத்தம் அனைத்தும் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள இரத்த வங்கிக்கு வழங்க ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது என ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரகோண் தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்..!{படங்கள்}

sumi

ஆண்டின் முதல் பெரு முழு நிலவு !

User1

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு : நாமல் ராஜபக்ஷ !

User1

Leave a Comment