29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையத்தின் சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறப்பு !

“சொபாதனவி” ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்தார்.

இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி “சொபாதனவி” ஒருங்கிணைந்த சுழற்சி

மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

Related posts

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

User1

சஜித் அரசியலுக்கு “குட் பை” சொல்ல வேண்டி வரும் !

User1

ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் யாழில் தேர்தல் பிரசாரம்  

User1

Leave a Comment