30 C
Jaffna
September 22, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வுப்  பயிற்சி நெறி

User1
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சி நெறியானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (11.09.2024) நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவளராக வடமராட்சி கிழக்கு பிரதேச  செயலாளர் திரு.கு.பிரபாகரமூர்த்தி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறப்பு விழா!

User1
இன்றையதினம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூடாடப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

User1
சிறு குற்றங்களில் ஈடுபட்ட 350 கைதிகளுக்கு சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த விசேட மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் விசேட அரச...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலை ஆதரித்து மாத்தளையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

User1
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல மற்றும் ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை (11) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.  இப் பிரசார...
உலக செய்திகள்

ஏவுகணை வீசி மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா

User1
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டன. இதை தங்களது நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும்...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

விண்வெளியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

User1
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் !

User1
புதன்கிழமை (11) பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாழிலிருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து புதன்கிழமை (11) பிற்பகல்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

மகனை கு த் தி க் கொ லை செய்து விட்டு தந்தை தப்பியோட்டம் !

User1
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கெஹேலிய உள்ளிட்ட மூவருக்குப் பிணை

User1
தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 03 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டில் வன்முறையை தூண்டும் வெளிநாட்டின் யூடியூப் சேனலுக்கு எதிராக முறைப்பாடு !

User1
நாட்டில் வன்முறையை தூண்டும் யூடியூப் சேனலுக்கு எதிராக இராணுவ உளவுத்துறை பணிப்பாளரினால் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து யூடியூப் சேனல்மூலம் உளவுத்துறை பொறிமுறையையும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் செய்திகளை உருவாக்கி, அந்த...