28.2 C
Jaffna
September 23, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பில் மாணவியை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

User1
மட்டக்களப்பில் (Batticaloa) மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக தொந்தரவு செய்து வந்த ஆசிரியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (20.08.2024) வழங்கியுள்ளார். மட்டக்களப்பில் பெண்கள்...
இந்திய செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் செல்ல தயாராகும் மோடி

User1
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 23ஆம் திகதி உக்ரைன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விஜயத்தின் பொது அவர் அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி கண்ணகைபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

User1
மாகாண நீர்ப்பாசன திணைகளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகைபுரம் வீதிப் புனரமைப்பு பணிகள் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 40 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியின் 2.5KM தார்...
இலங்கை செய்திகள்

இலங்கையில் 168 ரூபாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல்! செலவு 400 ரூபாய்

User1
வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுடன் ஒன்று இணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) தெரிவித்துள்ளார்.  இது வழங்கும் சான்றிதழைப்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் தடைசெய்யப்பட்ட வலை பறிமுதல்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இராணுவத்துடன் இணைந்து பொலிசார் இன்று காலை 20.08.2024 திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். போதை பொருள் மற்றும் சட்டவிரோத உபகரணங்களை மறைத்துவைத்திருப்பதாக மருதங்கேணி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மாகாண முறைமைக்கு, அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள்

User1
இந்திய இலங்டகை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கொக்குதொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டம்

User1
கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு  கொக்குதொடுவாய் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொன்னாலை வரதராஜப் பெருமாளின் புன்னைமர சேவை திருவிழா!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தின்  பத்தாம் நாளான இன்று புன்னைமர சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது. வரலாற்றுப் பழமையும் திருவருட் சிறப்பும் வாய்ந்த பொன்னாலை...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

User1
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழpழந்துள்ளார். கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா (வயது 60) மூன்று...
Uncategorized

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்

User1
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதோடு பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று...