கிளிநொச்சியில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் வீதி நாடகம்!
கிளிநொச்சியில் சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம்(28) மூன்று இடங்களில் “பூக்களைப் பறிக்காதீர்கள்” எனும் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டன. கிளிநொச்சி வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி...