28.1 C
Jaffna
September 25, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் வீதி நாடகம்!

User1
கிளிநொச்சியில் சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம்(28) மூன்று இடங்களில் “பூக்களைப் பறிக்காதீர்கள்” எனும் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டன. கிளிநொச்சி வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குப்பை தொட்டியால் சூழல் மாசடையும் அபாயம்

User1
‘சிவப்பு பாலம்’ குப்பை மேடுகளாக மாறும் அவலத்தை தடுப்பது யார்? திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் கிண்ணியா, தம்பலகாமம் எல்லையை பிரிக்கும் , முள்ளியடி ‘சிவப்பு பாலம்’ அருகில் கழிவுப் பொருட்கள்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 657 பேர் கைது

User1
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில்  657 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 649 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக பொலிஸார்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அம்பலாங்கொடையில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் பலி

User1
அம்பலாங்கொடை – படபொல வீதியில் பொல்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதி  வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. படபொலவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெல்லவாய, கொன்வெல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

User1
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொன்வெல்ல வனப்பகுதியில் நேற்று (28) பிற்பகல் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு முழுவதும் குறித்த வனப்பகுதியில் தீ வேகமாகப் பரவியுள்ளதால் பத்து ஏக்கருக்கும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழின் 03 தீவுகளுக்கான கலப்பு மின் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிதியை வழங்கியது இந்தியா

User1
யாழ்ப்பாணத்திலுள்ள 03 மூன்று தீவுகளில் கலப்பு  மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியை நேற்று புதன்கிழமை (28) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சுலக்ஷனா ஜயவர்தன மற்றும்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

User1
மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை (29) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர். இதன் காரணமாக இன்று (29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளும் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

User1
கிரில்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இவர் சுகயீனம் காரணமாக கிரிந்த...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் – அகிலவிராஜ்

User1
கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் நாடு நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என  நாங்கள் அன்று மக்களுக்கு தெளிவுபடுத்தினோம். என்றாலும் மக்கள் எங்களை நம்பாததால் பாரிய நெருக்கடிக்கு எங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. அதேபோன்று தற்போதும் ரணில்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து ; மூவர் கைது

User1
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீடு...